Wednesday, June 27, 2007

நல்ல பதிவுகளை யாரும் சீண்டுவிதில்லையோ?

துப்புரவு தொழிலாளர்களின் வலியை நமக்கு உரைக்கும்படி இதைவிட யாரும் தெளிவாக எழுத முடியாது.

படித்துப் பாருங்கள்.

இந்தக் கையால தான சோறு அள்ளித் தின்றோம்

நம்மைச் சுற்றியுள்ள சுய தேவைகளை கவனித்துச் சுகிக்கவே நேரம் சரியாக இருக்கிறது.
ஹ்ம். மற்றவர்கள் குறைகளைக் காணும்போது, ஏக்கப் பெருமூச்சு விட்டே நம் வாழ்க்கை முடிந்து விடும்.

மற்றவர்களுக்காகவும் சிந்திக்கப் பழக வேண்டும்!

நம் சுய நலச்சிந்தனையை மாற்ற என்ன வழி?