tag:blogger.com,1999:blog-34521801.post117004471200588264..comments2023-08-23T17:58:18.577+07:00Comments on Bad News India - மெத்தனமாக இருக்காதீர்கள்!!: விளம்பரம்: தமிழ்மணம் - நம்மால் ஏன் முடியவில்லை!BadNewsIndiahttp://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-34521801.post-82765296030385576772007-02-05T03:54:00.000+07:002007-02-05T03:54:00.000+07:00நன்றி வடுவூர் குமார்.
முயன்றால் முடியாதது எதுவும்...நன்றி வடுவூர் குமார்.<br /><br />முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-1170309780603688172007-02-01T13:03:00.000+07:002007-02-01T13:03:00.000+07:00உங்கள் அட்வைஸ்க்கு நன்றி.நிச்சயமாக!! நல்ல வழி இருக...உங்கள் அட்வைஸ்க்கு நன்றி.<BR/>நிச்சயமாக!! நல்ல வழி இருக்கும் பட்சத்தில் அதை தான் முதலில் தேர்ந்தெடுப்பேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-1170222445686322972007-01-31T12:47:00.000+07:002007-01-31T12:47:00.000+07:00அழகு தமிழில் கொஞ்சிக் குலாவிய அனானி நண்பருக்கு நன்...அழகு தமிழில் கொஞ்சிக் குலாவிய அனானி நண்பருக்கு நன்றிகள் பல.<BR/><BR/>thanks for the wishes, same to you!!BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-1170134434157780052007-01-30T12:20:00.000+07:002007-01-30T12:20:00.000+07:00வடுவூர் குமார்,கோ-சோ-டாங்கின் பேச்சை நானும் பலமுறை...வடுவூர் குமார்,<BR/><BR/>கோ-சோ-டாங்கின் பேச்சை நானும் பலமுறை கேட்டிருக்கிறேன். லீ-க்வான்-யூவின் கட்டுரைகள் பலவும் படித்திருக்கிறேன். <BR/>மக்களின் நலனுக்காக இயங்கும் அற்புதத் தலைவர்கள் இவர்கள். <BR/>out-sourcing செய்வதால் வரும் நன்மை தீமை எல்லாம் பட்டியலிட்டு, இன்றைய யுகத்தில் அது இல்லாமல் சிங்கப்பூர் இயங்க முடியாது, அதன் மூலம் வேலை இழக்கும் நிலை ஏற்படும் சிங்கப்பூரியன், எப்படி தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றெல்லாம் அழகான அறிவுரைகள் சொல்லி இருந்ததைப் படித்தேன்.<BR/>தொலை நோக்குத் தலைவனுக்கு சிறந்த எடுத்துக்காட்டு சிங்கப்பூர் தலைவர்கள்.<BR/><BR/><BR/>//இந்த தடவை சென்னை வந்திருந்த போது ஒரு வலைப்பதிவர் கேட்டது "உங்கள் பையனை படிக்க வைக்க கல்லூரில் லஞசம் கேட்டால் கொடுப்பீர்களா?"<BR/>வேறு வழியில்லாததால் கொடுத்துதான் ஆக வேண்டும் என்றேன்.இந்த பதில் அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும்.<BR/>எனது கொள்கைக்காக பையனின் படிப்பை அடகு வைக்க என் மனம் ஒப்பவில்லை.<BR/>//<BR/><BR/>தவறான முடிவு இது. லஞ்சம் கேட்கிறான், அதை கொடுத்தால் தான் சீட் கிடைக்கும், அதனால் கொடுக்கிறேன் என்று சுலப வழியை பின்பற்றாமல் நேர் வழியில் முயன்று பாருங்கள்.<BR/>atleast, college1ல் லஞ்சம் கேட்டால், அங்கு உங்கள் பிள்ளையை சேர்க்காமல், college2ல் ( லஞ்சம் கொடுத்து? ) சேருங்கள். பின்னர், college1 ஊழியர் மீது புகார் கொடுங்கள்.<BR/>இப்படி எல்லோரும் செய்ய ஆரம்பித்தால், உங்கள் வேலையும் நடக்கும், வருங்காலத்தில் லஞ்சம் குறைக்க வித்திட்டது போலவும் ஆகும். <BR/><BR/>எங்கே தொடங்குவது என்று எனக்கும் சரியாய் தெரியவில்லை. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. நாம் எல்லாம் சேர்ந்து குழுவாக செயல்பட்டால் சில வெற்றிகள் காணலாம்.<BR/><BR/>உ.ம். உங்களிடம் லஞ்சம் கேட்கும் college1 அதிகாரிகள் மீது, ஒரு பொதுநல வழக்கு தொடரலாம்; அல்லது ஒரு பொதுநல விளம்பரம் அவர்களுக்கு எதிராக பத்திரிகையில் கொடுக்கலாம்.<BR/><BR/>சரிதானே?BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-1170133800864707022007-01-30T12:10:00.000+07:002007-01-30T12:10:00.000+07:00லியோ சுரேஷ்,//மிகவும் ஆக்கபூர்வமான பதிவு நண்பரேலிய...லியோ சுரேஷ்,<BR/><BR/>//மிகவும் ஆக்கபூர்வமான பதிவு நண்பரே<BR/>லியோ சுரேஷ்<BR/>துபாய்//<BR/><BR/>நன்றி!BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-1170054257813242302007-01-29T14:04:00.000+07:002007-01-29T14:04:00.000+07:00இங்கு நான் வந்த காலத்தில் இருந்து தேசிய நாள் விழாவ...இங்கு நான் வந்த காலத்தில் இருந்து தேசிய நாள் விழாவுக்கு இங்குள்ள பிரதம மந்திரி நாட்டுமக்களுக்கு என்று சொற்பொழிவாற்றுவார். சுமார் 1 1/2 மணி நேரம்,உட்காராமல்.வைத்த கண்ணை தொலைக்காட்சியில் இருந்து எடுக்க முடியாது.நாட்டு நடப்பில் இருந்து செய்யப்போவது பற்றி பல விஷயங்கள் வரும்.<BR/>நான் கேட்டதெல்லாம் திரு கோ சோ தோங் என்பவரின் பேச்சை தான்.<BR/>வெளிநாட்டவரை ஏன் நாம் இங்கு வரவழைக்கவேண்டும் என்பதை பற்றி விளக்கமாக சொல்லி நாட்டு மக்களின் ஏகோபித்த கருத்தை பெருபவர்கள்.<BR/>சொல்வதற்கு இருக்கின்றன பல.<BR/>இந்த தடவை சென்னை வந்திருந்த போது ஒரு வலைப்பதிவர் கேட்டது "உங்கள் பையனை படிக்க வைக்க கல்லூரில் லஞசம் கேட்டால் கொடுப்பீர்களா?"<BR/>வேறு வழியில்லாததால் கொடுத்துதான் ஆக வேண்டும் என்றேன்.இந்த பதில் அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும்.<BR/>எனது கொள்கைக்காக பையனின் படிப்பை அடகு வைக்க என் மனம் ஒப்பவில்லை.<BR/>படிப்பவனுக்கு கிடைக்கும் இட ஒதுக்கீடின் பிரம்ம்படி இது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-1170053063697507072007-01-29T13:44:00.000+07:002007-01-29T13:44:00.000+07:00மிகவும் ஆக்கபூர்வமான பதிவு நண்பரேலியோ சுரேஷ்துபாய்...மிகவும் ஆக்கபூர்வமான பதிவு நண்பரே<BR/>லியோ சுரேஷ்<BR/>துபாய்Leo Sureshhttps://www.blogger.com/profile/09135450069037997770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34521801.post-1170052842847550122007-01-29T13:40:00.000+07:002007-01-29T13:40:00.000+07:00O.P. Nayyar இயற்கை எய்தினார்.<A HREF="http://economictimes.indiatimes.com/OP_Nayyar_dies_of_heart_attack/articleshow/1502917.cms" REL="nofollow">O.P. Nayyar இயற்கை எய்தினார்.</A>BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.com